புத்தகங்கள்
சுடும் உண்மைகள்
ஆசிரியர் ந.ரமேஷ்குமார் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் இவரது சொந்த ஊர். சுமார் 15 ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவர். சமூகத்தின் தேவைகளை அரசு, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிமையோடு அதனை...
ஆரிய மாயை
சி.என். அண்ணாதுரை எழுதிய இந்நூலை சென்னை மாநில அரசு தடை செய்ததோடு அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் விதித்தது. “இச்சிறு நூல், அண்ணா அவர்கள் பல சமயங்களிலே...
தமிழர் வரலாறு
அற்றைத் தமிழகத்தில் ஆரியருமில்லை; ஆரியச் சொல்லோ கருத்தோ கலந்த நூலுமில்லை. வேத ஆரியர் தென்னாடு வருகை கி.மு. 1200ல் நிகழ்ந்திருக்கிறது என்றும் வேதத்தையும் கடவுள் பற்றையும் நம்பவைத்து மூவேந்தரை ஈர்த்து அக்காலத்தில் அரசன்...
மு.க.ஸ்டாலின் எனும் தமிழர்
ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்கு முன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர். கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அப்போது வடக்கே பிராகிருதமும்...
செய்திகள்
சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது...
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை:
ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...
கட்டுரைகள்
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…
அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில...