புத்தகங்கள்
சுடும் உண்மைகள்
ஆசிரியர் ந.ரமேஷ்குமார் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் இவரது சொந்த ஊர். சுமார் 15 ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவர். சமூகத்தின் தேவைகளை அரசு, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிமையோடு அதனை...
ஆரிய மாயை
சி.என். அண்ணாதுரை எழுதிய இந்நூலை சென்னை மாநில அரசு தடை செய்ததோடு அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் விதித்தது. “இச்சிறு நூல், அண்ணா அவர்கள் பல சமயங்களிலே...
தமிழர் வரலாறு
அற்றைத் தமிழகத்தில் ஆரியருமில்லை; ஆரியச் சொல்லோ கருத்தோ கலந்த நூலுமில்லை. வேத ஆரியர் தென்னாடு வருகை கி.மு. 1200ல் நிகழ்ந்திருக்கிறது என்றும் வேதத்தையும் கடவுள் பற்றையும் நம்பவைத்து மூவேந்தரை ஈர்த்து அக்காலத்தில் அரசன்...
மு.க.ஸ்டாலின் எனும் தமிழர்
ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்கு முன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர். கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அப்போது வடக்கே பிராகிருதமும்...
செய்திகள்
வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக – துரை வைகோ எம்பி அறிக்கை
மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...
கட்டுரைகள்
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…
அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில...