செல்போன், சமூக ஊடகத்திற்கு அடிமையாவதிலிருந்து உங்கள் பிள்ளைகளை மீட்க புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துங்கள்

பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர் ந.ரமேஷ்குமார் தொடர்ச்சியாக நடத்தி வரும் புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை கோடம்பாக்கம் - வள்ளுவர் கோட்டம் பிரதான சாலை பெரியார் நகர் பேருந்து திருத்தத்திற்கு அருகாமையில் உள்ள சோலையப்பன்...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு

சென்னை, ஆக. 22- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு...

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது

சென்னை, ஜூலை, 26- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்

சென்னை, ஜூலை, 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...

உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி

18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...

வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக –  துரை வைகோ எம்பி அறிக்கை

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...

சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது... ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை: ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...

பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும்

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு அதிபர் அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும். ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம்,...

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா – விருது வழங்கும் விழா – ராபின்...

வின்ஸ்டார் விஜய் அவர்களின் அடுத்த படைப்பான ராபின் ஹீட் படப்பூஜை முப்பெரும் விழாவாக வடபழனி சிகரம் ஹாலில் 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ்,...

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...