பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா

செவாலியர் டி தாமஸ் எலிசபெத் கல்லூரி, பூமி அறக்கட்டளை மற்றும் எவர் கிரீன் பப்ளிகேஷன்ஸ் இணைந்து நடத்திய பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா 26.09.24, வியாழன் அன்று...

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -3

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.09.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி திருமிகு சி.கயல்விழி அவர்கள்...

ஒரே மேடையில் அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் பெற்ற செல்வி சுதிக்ஷா

செல்வி பசுமரத்தி சுதிக்ஷா அவர்களின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் வெகு சிறப்பாக பரத நாட்டிய நடனமாடியதற்கு அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் வழங்கப்பட்டதோடு கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் நடனத்தை கண்டு பாராட்டினை...

78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு இரும்புலியூரில் நடைபெற்ற முப்பெரும் விழா

நக்கீரர் தமிழ்ச் சங்கம், சிகாரா புட் புராடெக்ட்ஸ் & டாடிஸ் மசாலா, ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம் இணைந்து நடத்திய 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை இரும்புலியூர்‌....

சென்னை கிழக்கு மாவட்டம் வெற்றி கழகம் சார்பாக விஜய்யின் 50,வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை கிழக்கு மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு பகுதியை சார்ந்த தமிழக வெற்றி கழக சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆவடி மாநகராட்சிக்கு...

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் (15-06-2024) கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன் விவரம் வருமாறு: கோவைக்குக் கடந்த முறை வந்ததை...

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சீனியர்கள்!

அண்ணாமலை இரட்டை இலக்கை வெற்றியை பெற்றுத்தருவேன் என்றும் சொல்லியும் 25% மேல் வாக்கு வங்கியை பெற்றுக் காட்டுவேன் என்று சொல்லி எந்த தலையீடு இருக்கக்கூடாது என்று பா.ஜ.க.தலைமையிடம் கோரிக்கை பல திட்டங்களை வகுத்து...

‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’ – –  தமிழச்சி தங்கபாண்டியன் MP

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... அப்படியில்லை... 1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய...

மறைந்த மகப்பேறு மருத்துவர் ஞானசவுந்தரி அம்மையாரின் நினைவஞ்சலி மற்றும் உருவ படத்திறப்பு

மறைந்த மகப்பேறு மருத்துவர் ஞானசௌந்தர் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரம் செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் முனைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் தனலட்சுமி பங்கேற்று...

ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கிய“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்...

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...