கருவறையும் பூசை உரிமையும் கலைகளும் பிராமணர்களின் சொத்தா….

சாதியின் பெயரால் பலரையும் கோயில் நுழைவதை தடுத்து பின்பு பூசக உரிமையை வழங்காமல் இருந்து வருகிறார்கள் இந்த ஆரியர்கள். இன்றைக்கு கருவறைக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எப்படி சொல்ல முடிகிறது என்று...

ஊழல் விவகாரத்தில் ஓலா கேப் ஓட்டுகிறார் மோடி!

மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஊழல்கள் குறித்தான ஆய்வில் பா.ஜ.க. 1 இலட்சம் கோடிக்கு மேல் (1,15,62,50,22,000) ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும்...

மோடி அதானியை முன்வைத்து நடக்கும் சதிகள்

அதானி 1985ல் நிறுவனத்தை தொடங்கி பிளாஷ்டிக், மின்சாதனப் பொருட்கள், உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். 1991 பெரிய அளாகிவிடுகிறார். அரசியல் ஆதரவு கிடைத்துவிடுகிறது. அதானிக்கு 2000ல் 3000 கோடி சொத்து 2010ல் 60000 கோடி 2011ல் 62000 கோடியில் இந்தியாவின்...

திமுக தலைமையை ஏய்க்கும் அதிகாரிகள், நிர்வாகிகள், டெண்டர்தாரர்கள்

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்தினர்கள் குறிப்பாக கட்சிக்காரர்கள் தொடங்கி அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், அதிகாரிகள்,...

தொடரும் தாக்குதல்கள்… ஒன்றுபடுவார்களா பத்திரிகை, ஊடக வாதிகள்…

அக்னிப்புரட்சி பத்திரிகையின் ஆசிரியர் நாராயணசாமி அவர்களை சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளனர். இந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுபோல காவல்துறையை பயன்படுத்தியும் பத்திரிகையாளர்கள் மீது...

சபரீசன் செயல் தலைவர் ஆக்கப்படுவாரா?

தமிழக அரசு நூற்றுக்கணக்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனிடையே அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க மக்களுடன் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்! அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மட்ட...

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலா, ஊபர், சுகி, சொமேட்டோ போன்று ஆப்களை உருவாக்க வேண்டும்

தற்சார்பு பொருளாதாரத்தோடு உலகளாவிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவேற்றவும் குறிப்பாக தமிழகம் தன்னிறைவு அடையவும் அத்தியாவசிய மற்றும் தட்டுப்பாடு உள்ள பொருள்கள் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த தொழில்களை கண்டறிந்து நிதி ஒதுக்கி...

ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்தாரா பிடிஆர் தியாகராஜனின் தாத்தா!

ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்து ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாக தீர்மானம் போட்டது என்று 2021ம் தேதி பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பொய்ச் செய்திகை வெளியிட்டார். இது பொய்ச் செய்தி என்று தெரிந்தாலும் பரப்பி...

Latest article

சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒரு இன்சுலின் போதும்…

அவிக்லி இன்சுலின்: நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆறுதல் செய்தி. டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் உலகின் முதல் பேசல் இன்சுலினான அவிக்லியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தபடியால் ஓய்வு பெற்று வரும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் மன குழப்பம் நிலவி வந்தது. அதனை உடனடியாக தமிழக அரசு நிவர்த்தி...

ஜூன் 15: உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. முதியோர்களுக்கு எதிரான உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் புறக்கணிப்பு போன்ற...