தொடரும் தாக்குதல்கள்… ஒன்றுபடுவார்களா பத்திரிகை, ஊடக வாதிகள்…

அக்னிப்புரட்சி பத்திரிகையின் ஆசிரியர் நாராயணசாமி அவர்களை சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளனர். இந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுபோல காவல்துறையை பயன்படுத்தியும் பத்திரிகையாளர்கள் மீது...

ஊழல் விவகாரத்தில் ஓலா கேப் ஓட்டுகிறார் மோடி!

மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஊழல்கள் குறித்தான ஆய்வில் பா.ஜ.க. 1 இலட்சம் கோடிக்கு மேல் (1,15,62,50,22,000) ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும்...

அரசின் அனுமதியோடு மருத்துவத்துறையில் நடக்கும் வணிக மயமாக்கல்

எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு ஓராண்டாக குறைத்து...

சபரீசன் செயல் தலைவர் ஆக்கப்படுவாரா?

தமிழக அரசு நூற்றுக்கணக்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனிடையே அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க மக்களுடன் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்! அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மட்ட...

ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்தாரா பிடிஆர் தியாகராஜனின் தாத்தா!

ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்து ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாக தீர்மானம் போட்டது என்று 2021ம் தேதி பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பொய்ச் செய்திகை வெளியிட்டார். இது பொய்ச் செய்தி என்று தெரிந்தாலும் பரப்பி...

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலா, ஊபர், சுகி, சொமேட்டோ போன்று ஆப்களை உருவாக்க வேண்டும்

தற்சார்பு பொருளாதாரத்தோடு உலகளாவிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவேற்றவும் குறிப்பாக தமிழகம் தன்னிறைவு அடையவும் அத்தியாவசிய மற்றும் தட்டுப்பாடு உள்ள பொருள்கள் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த தொழில்களை கண்டறிந்து நிதி ஒதுக்கி...

மகளிர் உரிமைத்தொகை: உண்மைப் பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும்

மொத்தமுள்ள 2 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களில் வருமான வரி செலுத்துபவர்கள், கார் வைத்திருப்பவர்கள் விவரங்களை நீக்கிவிட்டு சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் 1000 பெற்று வந்தனர்....

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...