ஷிகெல்லா நோய் பரவலும் தற்காப்பு நடவடிக்கையும் – வே பழனி வேலன், சுயாதீன ஊடகவியலாளர்
ஷிகெல்லோசி என்பது ஷிகெல்லா பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாவால் ஏற்படும். எளிதில் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா நோய்த்தொற்று ஆகும். இது குடல்களைத் தாக்கி, கடுமையான, பெரும்பாலும் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும்...
நாய்க்கடி தற்போது தேசிய பிரச்சனை – எழுத்தாளர் மதிப்புரு முனைவர் வே. பழனிவேலன்
நாய்க்கடி என்பது இன்றைக்கு நம் நாட்டின் தேசிய பிரச்சினையாக உள்ளது.
நம் நாட்டில் நாய் கடிகளால் பாதிப்புக்கு உள்ளாகிறவரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகமாக உள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் நம்...
இணையத்தில் பரவலாக பெரும் வைரலாகி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யார்? பின்னணி என்ன? – எழுத்தாளர்...
இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்கள் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா எனும் கட்சி (cockroach janata party ) சமூக...
தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா
திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம்
இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது:
திமுக...
தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்
இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது:
இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலசங்கம் மாநில அமைப்பாளர் வே.பழனிவேலன் வாழ்த்து!
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலசங்க அமைப்பாளர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் குறுகிய காலத்தில் கட்சி துவங்கி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜோசப்...
செல்போன், சமூக ஊடகத்திற்கு அடிமையாவதிலிருந்து உங்கள் பிள்ளைகளை மீட்க புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துங்கள்
பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர் ந.ரமேஷ்குமார் தொடர்ச்சியாக நடத்தி வரும் புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை கோடம்பாக்கம் - வள்ளுவர் கோட்டம் பிரதான சாலை பெரியார் நகர் பேருந்து திருத்தத்திற்கு அருகாமையில் உள்ள சோலையப்பன்...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு
சென்னை, ஆக. 22- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு...
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது
சென்னை, ஜூலை, 26-
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்
சென்னை, ஜூலை, 19-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...















