உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி
18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...
வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக – துரை வைகோ எம்பி அறிக்கை
மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...
சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது...
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை:
ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...
பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...
ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும்
ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு அதிபர் அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை
கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம்,...
பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா – விருது வழங்கும் விழா – ராபின்...
வின்ஸ்டார் விஜய் அவர்களின் அடுத்த படைப்பான ராபின் ஹீட் படப்பூஜை முப்பெரும் விழாவாக வடபழனி சிகரம் ஹாலில் 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ்,...
பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா
செவாலியர் டி தாமஸ் எலிசபெத் கல்லூரி, பூமி அறக்கட்டளை மற்றும் எவர் கிரீன் பப்ளிகேஷன்ஸ் இணைந்து நடத்திய பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா 26.09.24, வியாழன் அன்று...
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -3
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.09.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி திருமிகு சி.கயல்விழி அவர்கள்...
ஒரே மேடையில் அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் பெற்ற செல்வி சுதிக்ஷா
செல்வி பசுமரத்தி சுதிக்ஷா அவர்களின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் வெகு சிறப்பாக பரத நாட்டிய நடனமாடியதற்கு அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் வழங்கப்பட்டதோடு கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் நடனத்தை கண்டு பாராட்டினை...
78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு இரும்புலியூரில் நடைபெற்ற முப்பெரும் விழா
நக்கீரர் தமிழ்ச் சங்கம், சிகாரா புட் புராடெக்ட்ஸ் & டாடிஸ் மசாலா, ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம் இணைந்து நடத்திய 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை இரும்புலியூர்....












