இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜியானேஷ்குமார் ஒரு சங்கியா…

ஜியானேஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய சங்கியாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு 2019ல் காஷ்மீரில் ஆர்டிகள் 370 ரத்து செய்தார்....

வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக…

2024 தேர்தலில் வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக... கூட்டணி முறிவு ! வேளாண் மக்களின் போராட்டம் காரணமாக பஞ்சாபின் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி முறிவு! "மக்கள் எதிர்ப்பு" காரணமாக ஒடிசாவில் பிஜு ஜனதா...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்

சென்னை, ஜூலை, 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...

பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா

செவாலியர் டி தாமஸ் எலிசபெத் கல்லூரி, பூமி அறக்கட்டளை மற்றும் எவர் கிரீன் பப்ளிகேஷன்ஸ் இணைந்து நடத்திய பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா 26.09.24, வியாழன் அன்று...

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும்

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு அதிபர் அநுரகுமார ஒத்துழைப்புத் தர வேண்டும். ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம்,...

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -3

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.09.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி திருமிகு சி.கயல்விழி அவர்கள்...

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது...

வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக –  துரை வைகோ எம்பி அறிக்கை

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...

பிராமணர்கள் தமிழக கருவறையில் நுழைந்த சதி அம்பலம்….

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல்...

சுங்கச்சாவடி என்ற பெயரில் தமிழ்நாட்டின் வருமானத்தை கொள்ளையடிக்கும் பாஜக!

தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டம். ஏற்கனவே தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாக சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய...

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...