சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒரு இன்சுலின் போதும்…
அவிக்லி இன்சுலின்: நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆறுதல் செய்தி. டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் உலகின் முதல் பேசல் இன்சுலினான அவிக்லியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...
பிராமணர்கள் தமிழக கருவறையில் நுழைந்த சதி அம்பலம்….
பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல்...
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் (15-06-2024) கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன் விவரம் வருமாறு:
கோவைக்குக் கடந்த முறை வந்ததை...
விசா தேவையில்லை… ஈரானுக்கு பயணம் செய்ய
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் பாஸ்போர்ட், விசா...
45,000 கோடியில் ஆர்.எஸ்.எஸ் க்கு அலுவலகமா?
பாஜகவின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தில்லியில் ஓர் அலுவலகத்தைக் கட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. 3.5 இலட்சம் சதுர அடியில் அந்த அலுவலகம் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது....
ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கிய“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்...
இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜியானேஷ்குமார் ஒரு சங்கியா…
ஜியானேஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய சங்கியாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு 2019ல் காஷ்மீரில் ஆர்டிகள் 370 ரத்து செய்தார்....
ஜூன் 15: உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
முதியோர்களுக்கு எதிரான உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் புறக்கணிப்பு போன்ற...
சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது...
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை:
ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...
கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிரான முதல் குரல்.
"மோடி ஆட்சி தொடரலாமா?" என்ற தலைப்பில், தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, மாவீரன் பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 ஆம் நாள் கோவையில் சிறப்பாக நடைபெற்றது....















