தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் இணைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொகுப்பூதிய ஊழியர்களின் உண்ணாவிரத...

பிப்,08,2024 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் இணைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொகுப்பூதிய ஊழியர்களின் பணிநிரந்தரம்,ஊதியம் மறு நிர்ணயம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய...

பிராமணர்கள் தமிழக கருவறையில் நுழைந்த சதி அம்பலம்….

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல்...

தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் அவர்கள்...

காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8 மாத பயிற்சி நிறைவு நாள் விழா.

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண்,பங்கேற்ப்பு. துப்பாக்கி சுடுதல் கவாத்து பயிற்சி சட்டப் பயிற்சி என பயிற்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவலர்களுக்கு...

விசா தேவையில்லை… ஈரானுக்கு பயணம் செய்ய

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய  வேண்டுமானால் பாஸ்போர்ட், விசா...

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!

மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,...

புத்தகப் பிரியர்களே: சென்னை புத்தகக் கண்காட்சி 2024

சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்க்கான புத்தக கண்காட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.   பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது என்பது புத்தக பிரியர்களுக்கு விருந்தாக...

காங்கிரஸ் எங்களுக்கு எதிரியில்லை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக தரப்பு நெருக்கம் காட்டி வந்தது. 2019...

கோயம்பேடு பேருந்து முனையத்தில் லுலு மால்… பரவும் வதந்தி – தமிழக அரசு விளக்கம்

கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கோயம்பேடு பேருந்து முனையத்தை காலி செய்து, அந்த...

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும் : அன்புமணி இராமதாஸ்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி சமூகவியல் துறையும், பசுமைத் தாயகமும் இணைந்து நடத்திய, காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் (CLIMATE JUSTICE & GENDER EQUALITY) குறித்த கருத்தரங்கு...

Latest article

சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒரு இன்சுலின் போதும்…

அவிக்லி இன்சுலின்: நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆறுதல் செய்தி. டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் உலகின் முதல் பேசல் இன்சுலினான அவிக்லியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தபடியால் ஓய்வு பெற்று வரும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் மன குழப்பம் நிலவி வந்தது. அதனை உடனடியாக தமிழக அரசு நிவர்த்தி...

ஜூன் 15: உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. முதியோர்களுக்கு எதிரான உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் புறக்கணிப்பு போன்ற...