அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக
அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக
மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது...
கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிரான முதல் குரல்.
"மோடி ஆட்சி தொடரலாமா?" என்ற தலைப்பில், தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, மாவீரன் பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 ஆம் நாள் கோவையில் சிறப்பாக நடைபெற்றது....
இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜியானேஷ்குமார் ஒரு சங்கியா…
ஜியானேஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய சங்கியாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு 2019ல் காஷ்மீரில் ஆர்டிகள் 370 ரத்து செய்தார்....
தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் – நன்றி
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் நலன்
குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள தலைசிறந்த இஸ்லாமிய...
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் இணைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொகுப்பூதிய ஊழியர்களின் உண்ணாவிரத...
பிப்,08,2024 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் இணைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொகுப்பூதிய ஊழியர்களின் பணிநிரந்தரம்,ஊதியம் மறு நிர்ணயம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய...
பிராமணர்கள் தமிழக கருவறையில் நுழைந்த சதி அம்பலம்….
பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல்...
தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் அவர்கள்...
காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8 மாத பயிற்சி நிறைவு நாள் விழா.
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண்,பங்கேற்ப்பு. துப்பாக்கி சுடுதல் கவாத்து பயிற்சி சட்டப் பயிற்சி என பயிற்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவலர்களுக்கு...
விசா தேவையில்லை… ஈரானுக்கு பயணம் செய்ய
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் பாஸ்போர்ட், விசா...
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!
மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,...















