இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் முக்கிய அதிகாரியாக ஆனது குறித்தும் மோடி ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கருத்து இந்திய அளவில் விவாதிப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்திய ஊடகத்தில் பெரும்பாண்மையோர் உயர்தட்டு வர்க்கத்தினர் வேலைபார்ப்பதே அதற்கு முக்கிய காரணம்.
இந்துக்கள் எவ்வாறு பார்ப்பணர்களின் அநீதிக்கு துணைபோகின்றனர்.?. காரணம் பார்ப்பணீயம் உருவாக்கிய சுயசாதி வெறி??
ஏன் நீதிபதி லோயா கொல்லப்பட்டார்?
ஏன் சென்னை உயர் நீதிபதி தகில் ரமணி தன் பதவியை இராஜினாமா செய்தார் .
ஏன் பார்ப்பணீய RSS பயங்கரவாதிகளால் நேர்மையான அதிகாரி சுபோத் குமார் கொல்லப்பட்டார்??
ஏன் RSS பார்ப்பண பயங்கரவாதிகளால் ஹேமந்த கர்கரே கொல்லப்பட்டார்..
ஏன் புல்வாமா தாக்குதல் நடத்தி இந்திய இராணுவத்தினரை கொன்றவர்களை பதவியில் ஏற்றி வைத்துள்ளார்கள்??
.
ஏன் கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் போன்ற படித்த அறிவாளிகள் பார்ப்பணீய RSS குண்டர்களால் ஏன் கொல்லப்பட்டனர்.??
ஏன் குண்டு வைத்த பிரகயா M P ஆனாள்.??
ஏன் ஹைதராபாத் மக்கா மசூதியில் 11 முஸ்லிம்களை குண்டு வைத்துக்கொன்றதாக ஒப்புக்கொண்ட அசீமானந்தா விடுதலை ஆனான்.??
ஏன் பார்ப்பணீய NIA நீதிமன்றம் மற்றும் அதிகாரிகளால் மாலேகான் மசூதியில் குண்டு வைத்து 100 முஸ்லிம்களை கொன்ற பயங்கரவாதியான பிரகயாவை தண்டிக்க முடியவில்லை ..
அவளைப்பற்றி திரட்டிய ஆதாரங்கள் மற்றும் அவள் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய ஆதார பூர்வ கேஸ் கட்டுகளை திருடி தடயங்களை அழித்த பாசிச பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க அரசு முயலவில்லை??
ஏன் பார்ப்பணீய NIA அதிகாரிகளால் பார்ப்பணீய RSS பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி தர முடிவதில்லை..
ஏன் பார்ப்பணீய பயங்கரவாதி அமீத்ஷா நடத்தி வைத்த போலி என்கவுன்டர்களுக்கு நீதி கிடைக்கவில்லை..
ஏன் பயங்கரவாதி மோடி நடத்திய குஜராத் பயங்கரவாத படுகொலைகளுக்கு பல பார்ப்பணீய அடிமையான சாதி வெறி அதிகாரிகள் துணை போயினர்..
நம்மை பிளவுபடுத்தி பிரித்தாண்டு அவர்கள் தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கரின் கூற்று பொய்க்கவில்லை..
Tks: Mathan MA