சுடும் உண்மைகள்

ஆசிரியர் ந.ரமேஷ்குமார் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் இவரது சொந்த ஊர். சுமார் 15 ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவர். சமூகத்தின் தேவைகளை அரசு, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிமையோடு அதனை...

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...