தொடரும் தாக்குதல்கள்… ஒன்றுபடுவார்களா பத்திரிகை, ஊடக வாதிகள்…
அக்னிப்புரட்சி பத்திரிகையின் ஆசிரியர் நாராயணசாமி அவர்களை சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளனர். இந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுபோல காவல்துறையை பயன்படுத்தியும் பத்திரிகையாளர்கள் மீது...
சபரீசன் செயல் தலைவர் ஆக்கப்படுவாரா?
தமிழக அரசு நூற்றுக்கணக்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனிடையே அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க மக்களுடன் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்! அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மட்ட...
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலா, ஊபர், சுகி, சொமேட்டோ போன்று ஆப்களை உருவாக்க வேண்டும்
தற்சார்பு பொருளாதாரத்தோடு உலகளாவிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவேற்றவும் குறிப்பாக தமிழகம் தன்னிறைவு அடையவும் அத்தியாவசிய மற்றும் தட்டுப்பாடு உள்ள பொருள்கள் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த தொழில்களை கண்டறிந்து நிதி ஒதுக்கி...
ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்தாரா பிடிஆர் தியாகராஜனின் தாத்தா!
ஜாலியன் வாலாபாய் படுகொலையை ஆதரித்து ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாக தீர்மானம் போட்டது என்று 2021ம் தேதி பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பொய்ச் செய்திகை வெளியிட்டார். இது பொய்ச் செய்தி என்று தெரிந்தாலும் பரப்பி...



