தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் அவர்கள்...

காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8 மாத பயிற்சி நிறைவு நாள் விழா.

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண்,பங்கேற்ப்பு. துப்பாக்கி சுடுதல் கவாத்து பயிற்சி சட்டப் பயிற்சி என பயிற்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவலர்களுக்கு...

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!

மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,...

புத்தகப் பிரியர்களே: சென்னை புத்தகக் கண்காட்சி 2024

சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்க்கான புத்தக கண்காட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.   பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது என்பது புத்தக பிரியர்களுக்கு விருந்தாக...

Latest article

சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது... ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை: ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...

அரசின் அனுமதியோடு மருத்துவத்துறையில் நடக்கும் வணிக மயமாக்கல்

எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு ஓராண்டாக குறைத்து...

பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...