பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா

செவாலியர் டி தாமஸ் எலிசபெத் கல்லூரி, பூமி அறக்கட்டளை மற்றும் எவர் கிரீன் பப்ளிகேஷன்ஸ் இணைந்து நடத்திய பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா 26.09.24, வியாழன் அன்று...

பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு

சென்னை, ஆக. 22- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு...

உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி

18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது

சென்னை, ஜூலை, 26- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி...

புத்தகப் பிரியர்களே: சென்னை புத்தகக் கண்காட்சி 2024

சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்க்கான புத்தக கண்காட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.   பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது என்பது புத்தக பிரியர்களுக்கு விருந்தாக...

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!

மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,...

78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு இரும்புலியூரில் நடைபெற்ற முப்பெரும் விழா

நக்கீரர் தமிழ்ச் சங்கம், சிகாரா புட் புராடெக்ட்ஸ் & டாடிஸ் மசாலா, ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம் இணைந்து நடத்திய 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை இரும்புலியூர்‌....

செல்போன், சமூக ஊடகத்திற்கு அடிமையாவதிலிருந்து உங்கள் பிள்ளைகளை மீட்க புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துங்கள்

பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர் ந.ரமேஷ்குமார் தொடர்ச்சியாக நடத்தி வரும் புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை கோடம்பாக்கம் - வள்ளுவர் கோட்டம் பிரதான சாலை பெரியார் நகர் பேருந்து திருத்தத்திற்கு அருகாமையில் உள்ள சோலையப்பன்...

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...