முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்
சென்னை, ஜூலை, 19-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...
பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது
சென்னை, ஜூலை, 26-
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு
சென்னை, ஆக. 22- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு...
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!
மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,...
புத்தகப் பிரியர்களே: சென்னை புத்தகக் கண்காட்சி 2024
சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்க்கான புத்தக கண்காட்சி எப்போது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது என்பது புத்தக பிரியர்களுக்கு விருந்தாக...
78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு இரும்புலியூரில் நடைபெற்ற முப்பெரும் விழா
நக்கீரர் தமிழ்ச் சங்கம், சிகாரா புட் புராடெக்ட்ஸ் & டாடிஸ் மசாலா, ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம் இணைந்து நடத்திய 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை இரும்புலியூர்....
உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி
18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...










