சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

அரசியல் வெற்றிக்கு வன்முறை யுக்தியை பிஜேபி தொடர்வது நியாயமா?

பா.ஜ.க. எதையும் மக்கள் நல சார்ந்து செய்யவில்லை. அதனால் தனது சாதனையாக எதனையும் சொல்லமுடியாமல் பொய்களை அவிழ்த்துவிட்டும் வருகிறது. அவசரஅசவரமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர்கோயில், நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் போன்றவை பா.ஜ.க. தோல்வி...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

தென்மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றால் கலவர பூமியாக மாறும்…

0
தற்போது அரசியல் சூழலில் தென்மாவட்டத்தில் திராவிட ஆதரவு முக்குலத்தோர்களிள் ஆதிக்கம் செலுத்தினால் வெற்றிப் பெற்றால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சானாதனத்தை ஏற்றுக்கொண்ட சாதிய இயக்க மற்றும் இந்த அடிப்படைவாதம் பேசும் முக்குலத்தோர்கள்...

இதுதான் வளர்ச்சியா…

0
1. Vodafone 50,000 கோடி இழப்பு..! 2 - Airtel 23,000 கோடி இழப்பு..! 3 - BSNL 14,000 கோடி இழப்பு..! 4 - MTNL 755 கோடி இழப்பு..! 5 - BPCL 750 கோடி...

தமிழகத்தில் வசிப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா…?

0
வெள்ளைக்காரனிடமிருந்து இந்தியாவை 3% பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசைச் சார்ந்த பெரும்பான்மையான பிராமணர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை அரங்கேற்றி அவர்களை கொன்றழிக்க முற்பட்டார்கள். ஆனால்...

பிடிஆர் எனும் சிந்தாந்தம்

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

பிராமணர்களிடமிருந்து இந்து மதத்தை காப்போம்…

0
பிராமணர் உள் நுழைவிற்கு பிறகு அவர்களை ஆதரவளிக்கு நோக்கில் இருந்த சூழல் மாறி அவர்களை உயர்த்தி தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு நம் மன்னர்களிடத்தில் உதயமானது. அதிகாரத்தில் மன்னர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாளர்...

Latest article

சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது... ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை: ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...

அரசின் அனுமதியோடு மருத்துவத்துறையில் நடக்கும் வணிக மயமாக்கல்

எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு ஓராண்டாக குறைத்து...

பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...