சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

அரசியல் வெற்றிக்கு வன்முறை யுக்தியை பிஜேபி தொடர்வது நியாயமா?

பா.ஜ.க. எதையும் மக்கள் நல சார்ந்து செய்யவில்லை. அதனால் தனது சாதனையாக எதனையும் சொல்லமுடியாமல் பொய்களை அவிழ்த்துவிட்டும் வருகிறது. அவசரஅசவரமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர்கோயில், நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் போன்றவை பா.ஜ.க. தோல்வி...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

தென்மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றால் கலவர பூமியாக மாறும்…

0
தற்போது அரசியல் சூழலில் தென்மாவட்டத்தில் திராவிட ஆதரவு முக்குலத்தோர்களிள் ஆதிக்கம் செலுத்தினால் வெற்றிப் பெற்றால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சானாதனத்தை ஏற்றுக்கொண்ட சாதிய இயக்க மற்றும் இந்த அடிப்படைவாதம் பேசும் முக்குலத்தோர்கள்...

இதுதான் வளர்ச்சியா…

0
1. Vodafone 50,000 கோடி இழப்பு..! 2 - Airtel 23,000 கோடி இழப்பு..! 3 - BSNL 14,000 கோடி இழப்பு..! 4 - MTNL 755 கோடி இழப்பு..! 5 - BPCL 750 கோடி...

தமிழகத்தில் வசிப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா…?

0
வெள்ளைக்காரனிடமிருந்து இந்தியாவை 3% பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசைச் சார்ந்த பெரும்பான்மையான பிராமணர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை அரங்கேற்றி அவர்களை கொன்றழிக்க முற்பட்டார்கள். ஆனால்...

பிடிஆர் எனும் சிந்தாந்தம்

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

பிராமணர்களிடமிருந்து இந்து மதத்தை காப்போம்…

0
பிராமணர் உள் நுழைவிற்கு பிறகு அவர்களை ஆதரவளிக்கு நோக்கில் இருந்த சூழல் மாறி அவர்களை உயர்த்தி தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு நம் மன்னர்களிடத்தில் உதயமானது. அதிகாரத்தில் மன்னர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாளர்...

Latest article

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்

சென்னை, ஜூலை, 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...

உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி

18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...

வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக –  துரை வைகோ எம்பி அறிக்கை

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...