சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

அரசியல் வெற்றிக்கு வன்முறை யுக்தியை பிஜேபி தொடர்வது நியாயமா?

பா.ஜ.க. எதையும் மக்கள் நல சார்ந்து செய்யவில்லை. அதனால் தனது சாதனையாக எதனையும் சொல்லமுடியாமல் பொய்களை அவிழ்த்துவிட்டும் வருகிறது. அவசரஅசவரமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர்கோயில், நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் போன்றவை பா.ஜ.க. தோல்வி...

இதுதான் வளர்ச்சியா…

0
1. Vodafone 50,000 கோடி இழப்பு..! 2 - Airtel 23,000 கோடி இழப்பு..! 3 - BSNL 14,000 கோடி இழப்பு..! 4 - MTNL 755 கோடி இழப்பு..! 5 - BPCL 750 கோடி...

சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

அண்ணாமலை, மாரிதாசின் கச்சத்தீவு உருட்டுகள்: கூடவே அசிங்கப்படும் மோடி

கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன் என்று...

தமிழகத்தில் வசிப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா…?

0
வெள்ளைக்காரனிடமிருந்து இந்தியாவை 3% பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசைச் சார்ந்த பெரும்பான்மையான பிராமணர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை அரங்கேற்றி அவர்களை கொன்றழிக்க முற்பட்டார்கள். ஆனால்...

பிராமணர்களின் அடிமை நாடா இந்தியா?

இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் முக்கிய அதிகாரியாக ஆனது குறித்தும் மோடி ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கருத்து...

அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…

0
அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

Latest article

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு

சென்னை, ஆக. 22- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு...

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது

சென்னை, ஜூலை, 26- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு சென்னையில் (தங்கும் விடுதி வசதியுடன்) முழுநேர நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந்தேதி...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு வாட்ஸ்-அப் வழியாக பெறலாம்

சென்னை, ஜூலை, 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...