சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

குப்பையில் கிடக்கும் கோடிகள்

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பல்லாயிரம் கோடி ஊழல் தமிழகத்தில் தினசரி 1 லட்சம் டன் குப்பைகள் உருவாகிறது. இதனுடைய தின வணிகம் 20 கோடி ரூபாய். தற்போது 100 கோடி டன் குப்பைகள் இருப்பு இருக்கிறது....

பிராமணர்களின் அடிமை நாடா இந்தியா?

இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் முக்கிய அதிகாரியாக ஆனது குறித்தும் மோடி ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கருத்து...

அண்ணாமலை, மாரிதாசின் கச்சத்தீவு உருட்டுகள்: கூடவே அசிங்கப்படும் மோடி

கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன் என்று...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

பிடிஆர் எனும் சிந்தாந்தம்

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே...

பிராமணர்களிடமிருந்து இந்து மதத்தை காப்போம்…

0
பிராமணர் உள் நுழைவிற்கு பிறகு அவர்களை ஆதரவளிக்கு நோக்கில் இருந்த சூழல் மாறி அவர்களை உயர்த்தி தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு நம் மன்னர்களிடத்தில் உதயமானது. அதிகாரத்தில் மன்னர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாளர்...

தமிழகத்தில் வசிப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா…?

0
வெள்ளைக்காரனிடமிருந்து இந்தியாவை 3% பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசைச் சார்ந்த பெரும்பான்மையான பிராமணர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை அரங்கேற்றி அவர்களை கொன்றழிக்க முற்பட்டார்கள். ஆனால்...

Latest article

சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒரு இன்சுலின் போதும்…

அவிக்லி இன்சுலின்: நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆறுதல் செய்தி. டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் உலகின் முதல் பேசல் இன்சுலினான அவிக்லியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தபடியால் ஓய்வு பெற்று வரும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் மன குழப்பம் நிலவி வந்தது. அதனை உடனடியாக தமிழக அரசு நிவர்த்தி...

ஜூன் 15: உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. முதியோர்களுக்கு எதிரான உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் புறக்கணிப்பு போன்ற...