தென்மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றால் கலவர பூமியாக மாறும்…

0
தற்போது அரசியல் சூழலில் தென்மாவட்டத்தில் திராவிட ஆதரவு முக்குலத்தோர்களிள் ஆதிக்கம் செலுத்தினால் வெற்றிப் பெற்றால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சானாதனத்தை ஏற்றுக்கொண்ட சாதிய இயக்க மற்றும் இந்த அடிப்படைவாதம் பேசும் முக்குலத்தோர்கள்...

இதுதான் வளர்ச்சியா…

0
1. Vodafone 50,000 கோடி இழப்பு..! 2 - Airtel 23,000 கோடி இழப்பு..! 3 - BSNL 14,000 கோடி இழப்பு..! 4 - MTNL 755 கோடி இழப்பு..! 5 - BPCL 750 கோடி...

பிடிஆர் எனும் சிந்தாந்தம்

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

பிராமணர்களின் அடிமை நாடா இந்தியா?

இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் முக்கிய அதிகாரியாக ஆனது குறித்தும் மோடி ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கருத்து...

சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

அண்ணாமலை, மாரிதாசின் கச்சத்தீவு உருட்டுகள்: கூடவே அசிங்கப்படும் மோடி

கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன் என்று...

அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…

0
அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில...

மகளிர் உரிமைத்தொகை: உண்மைப் பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும்

மொத்தமுள்ள 2 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களில் வருமான வரி செலுத்துபவர்கள், கார் வைத்திருப்பவர்கள் விவரங்களை நீக்கிவிட்டு சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் 1000 பெற்று வந்தனர்....

Latest article

தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் வே பழனி வேலன் கூறியதாவது: திமுக...

தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்...

தற்போதைய தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள்

இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய்...