சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்தின் விஷமத்தனங்கள்

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய...

அரசியல் வெற்றிக்கு வன்முறை யுக்தியை பிஜேபி தொடர்வது நியாயமா?

பா.ஜ.க. எதையும் மக்கள் நல சார்ந்து செய்யவில்லை. அதனால் தனது சாதனையாக எதனையும் சொல்லமுடியாமல் பொய்களை அவிழ்த்துவிட்டும் வருகிறது. அவசரஅசவரமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர்கோயில், நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் போன்றவை பா.ஜ.க. தோல்வி...

இதுதான் வளர்ச்சியா…

0
1. Vodafone 50,000 கோடி இழப்பு..! 2 - Airtel 23,000 கோடி இழப்பு..! 3 - BSNL 14,000 கோடி இழப்பு..! 4 - MTNL 755 கோடி இழப்பு..! 5 - BPCL 750 கோடி...

பிடிஆர் எனும் சிந்தாந்தம்

பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய சம்பளத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் விட்டு திராவிட இயக்கம், சிந்தாந்தம் சார்ந்து செயல்படவும் குடும்பப் பாரம்பரிய பணியை தொடரவும் தம் மண்சார்ந்து மக்கள் நலன் சார்ந்து இயங்கவே தமிழ்நாட்டிற்கு வந்தாரே...

அண்ணாமலை, மாரிதாசின் கச்சத்தீவு உருட்டுகள்: கூடவே அசிங்கப்படும் மோடி

கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன் என்று...

சிவகங்கை மக்களவை தொகுதி : மீண்டும் கைப்பற்றும் கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில்...

துடி துடித்துக்கொண்டிருக்கும் ஊடக, பத்திரிகையாளர்கள்: இறங்கி வருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
கட்டிங் பார்ட்டிகளாகவே மாறிவிட்டார்கள் பெரும்பாண்மையான நிருபர்கள். சமீபத்தில் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் திருப்பூர் மாவட்ட நியூஸ் ஜெ, நியூஸ் 7 தொலைக்காட்சிகளின் செய்தியாளர் நேசபிரவும் அதில் விதிவிலக்கல்ல. மாமூல் வாங்குவதில் உள்ள...

பிராமணர்களின் அடிமை நாடா இந்தியா?

இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் முக்கிய அதிகாரியாக ஆனது குறித்தும் மோடி ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கருத்து...

அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…

0
அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில...

Latest article

சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது... ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை: ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...

அரசின் அனுமதியோடு மருத்துவத்துறையில் நடக்கும் வணிக மயமாக்கல்

எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு ஓராண்டாக குறைத்து...

பாலமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார்...